தாரிணி பூ...!
Pages
Monday 28 April 2014
காவியப்பெண்
காவியப்பெண்
------------
உயிரின் உணர்வின் தேடலாகிய
உள்ளத்துக் காதல்
நோயுற்ற அவள் ....
தேனாற்றில் நீந்தி
தேனையே அருந்தியதை போல்
மத்த முற்றாள்...
உடலிற்கு அரங்கேற்றம்
தந்த அவன்
காதலின் எரிசக்தி
அவளை காவியப்பெண்ணாய்
உயர்த்திற்று....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment