Pages

Monday 28 April 2014

காவியப்பெண்





காவியப்பெண்
------------
உயிரின் உணர்வின் தேடலாகிய
உள்ளத்துக் காதல்
நோயுற்ற அவள் ....
தேனாற்றில் நீந்தி
தேனையே அருந்தியதை போல்
மத்த முற்றாள்...
உடலிற்கு அரங்கேற்றம்
தந்த அவன்
காதலின் எரிசக்தி
அவளை காவியப்பெண்ணாய்
உயர்த்திற்று....!

No comments:

Post a Comment